மழை

1–2 minutes

read

சொட்ட சொட்ட பெய்தாலும்

சரம் சரமாய் பெய்தாலும்
சின்ன சின்ன உயிருக்கும்
உலகாளும் உயிருக்கும்
உயிர் துளி நீ தானே.
ஆலங்கட்டி மழையால்
பலர் மனம் கவர்ந்தாய்
அடை மழையால்
தாவர தாகம் தீர்த்தாய்
அடடா உன்னை வர்ணிப்பதே அழகு.
உன் ஒரு துளி பட
மனம் வெறுக்கும்
உடல் முழுவதும் நீ படர
மனம் மாறும்
மறுமுறை படமட்டாயா என ஏங்கும்.
ஐம் பூதங்களில்
உனக்கு மட்டும் தான் தவமிறுப்பர்
ஐந்தறிவு பிராணிகளை
ஆறறிவு ஜீவன்கள் மணம் முடிப்பர்
அதுவே அழகு! என்றும் நீயே அழகு!!
மழையே மனம் குளிர
மறுபடி ஒரு முறை வருவாயா!

15 responses to “மழை”

  1. இப்படி எல்லோரும், எல்லாமும் ஏங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது ஒரு மறுக்க முடிய உண்மை..

    1. உண்மை

      1. kavithai nalla erunthathu .

      2. Mikka nandri Malathi

  2. மழையின் சிறப்பு (ஏக்கம் தரும்) வரிகள்… வாழ்த்துக்கள்…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… தொடர்கிறேன்…

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்…

    நேரம் கிடைத்தால்… மின்சாரம் இருந்தால்… என் தளம் வாங்க… நன்றி…

    1. மிக்க நன்றி. நிச்சயமாக உங்கள் வலை தளத்திற்கு வருகை தருகின்றேன்

  3. உயிர் துளியாய் மழை கொட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் கவிதையைப்படித்தேன்.. பாராட்டுக்கள்..

    1. மிக்க நன்றி

  4. nice kavithai

    1. Mikka nandri Vivi

  5. awesome

    1. Mikka nandri kathija 🙂

  6. jonath aakash Avatar
    jonath aakash

    thanks anna nalla nerathula projectuku vanthu vuthavininga

    1. Jonath: Neenga solrathu puriyala. Enna project ku udavinen nu therinchikalama?

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading