முயற்சி

1–2 minutes

read

உள்ளங்கள் உறையும் பொழுது

உதடுகள் உச்சரிபதில்லை

மேகங்கள் கரையும் பொழுது

வானவில் வெளிற்பதில்லை

அச்சங்கள் தவிர்க்கும் பொழுது

வெற்றிகள் மறுபதில்லை

வாயில்கள் திறக்கையில்

மனிதன் முயற்சிபதில்லை

முயலாமல் முரண் பேசி

நேரம் தொலைக்கையில்

முயன்றவன் வெற்றி கொள்கின்றான்!

உலகம் உறங்கலாம்

உங்கள் முயற்சிகள் உறங்காமல் இருக்கட்டும்!

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading